மழையே அழைய விருந்தாளியாக வந்தாய்
ஆனால் நாங்கள் உன்னை கண்டு பயந்து ஓடினோம்
ஆனால் ஒரு சிலரே உன்னை கண்டு பயபடமால் நின்றனர்
ஏன் உன்னை கண்டு பயப்புடுகிறாக்கள் என்று தெரியாது
ஆனால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன் தெரியுமா
நான் உன்னிடம் நனைத்த உடன் ஏன் மேல் உள்ள
கரையை எல்லாம் எடுத்து என்னை அழகா கட்டிவிடுவாய்
ஆதனால் தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்
என்றும் அன்புடன்
சிவமுருகன்
ஆனால் நாங்கள் உன்னை கண்டு பயந்து ஓடினோம்
ஆனால் ஒரு சிலரே உன்னை கண்டு பயபடமால் நின்றனர்
ஏன் உன்னை கண்டு பயப்புடுகிறாக்கள் என்று தெரியாது
ஆனால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன் தெரியுமா
நான் உன்னிடம் நனைத்த உடன் ஏன் மேல் உள்ள
கரையை எல்லாம் எடுத்து என்னை அழகா கட்டிவிடுவாய்
ஆதனால் தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்
என்றும் அன்புடன்
சிவமுருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக